Sunday, November 2, 2008

அனுபவங்களை எழுதலாமா??

இந்த வலைப்பூவை நான் ஆரம்பித்ததன் நோக்கம் திருநெல்வேலியின் சிறப்புகளை வலைப்பதிவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகத்தான்.

ஆனால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. அதனால் எனது அனுபவங்களை எழுதலாம் என நினைத்திருக்கிறேன். எனது எழுத்துக்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

No comments: